அம்மா » கைவினை » காகிதத்தில் சாருமரம்
காகிதத்தில் சாருமரம்
தடிமனான கடதாசியை பல நிறங்களில் சுற்றிக்கொள்ளவும்.
மூன்று பாகமாக மடித்து படத்தில் உள்ளது போல் வெட்டி கொள்ளவும்.
நடு சுருளை நீளவாட்டில் மத்தியில் வெட்டிக் கொள்ளவும்.
மடிப்பை விரித்தல் கீழ் உள்ளவாறு வரும்.
சுருளை மடக்கி , மடிப்பின் மேல் உள்ள முதல் காகிதத்தை மெதுவாக இழுக்கவும்.
நீளமாக இழுக்கவும் சாருமரம் பூர்த்தியாகிவிடும்.
உங்களது 0 கருத்துக்கள் பின்னூட்டமிட